இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 05-03-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 05-03-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-நிழல்

ஏன்
என்னுடன்
வருகிறாய்...?
என்று என் நிழலை
பார்த்து
கேட்டேன்.,,,

அதற்கு அது
சரித்துக் கொண்டே
என்னை தவிர,
வேறு யாரும்
கடைசி வரை
உன்னுடன்
வரமாட்டார்கள்
என்றது.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-எதிரி

கூட்டத்தில்
1 எதிரி
இருந்தால் நீ 
வளர்கிறாய் என்று
அர்த்தம்....

கூட்டமே எதிரியாக
இருந்தால்...
நீ
வளர்ந்து விட்டாய்
என்று அர்த்தம்

பொன்மொழி - 03 -

தலைப்பு:-இந்தியன்

ஜோசப் வீட்டு
கேக்கையும்,
சாதிக் வீட்டு
பிரியாணியையும்
எஙகள் வீட்டு
பொங்கலையும்
பரிமாறிக்கொள்ளாமல்
ஒர் இந்தியனாக
என்னால்
கடந்துபோக முடியாது..

.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-வாழ்க்கை

ஆசைப்படும் போது
கிடைப்பதில்லை

கிடைக்கும் போது
ஆசை இருப்பதில்லை
இது
தான் வாழ்க்கை!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-செல்

செல் இல்லைனா
உயிரினமே இல்லைனு
அறிவியல் டீச்சர் அப்போ
சொன்னப்ப புரியல

ஆனா இப்போ ரொம்ப 
நல்லா புரியுது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4