இணையவழி ஊடாக சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு ..

Prabha Praneetha
2 years ago
இணையவழி ஊடாக சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு ..

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை தொடர்பான பாடங்களுக்குரிய பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்ப இணையவழி Online ஊடாக மாத்திரமே சமர்பிக்கவேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2022.03.10 ஆம் திகதி முதல் 2022.03.18 ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களை இணையவழி ஊடாக சமர்பிக்க முடியும்.