இன்றைய குறள் | வான் சிறப்பு | குறள் : 13
# Thirukkural
#Valluvar
#Lanka4
Reha
4 years ago
குறள்:- 13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி
விளக்கம்: சாலமன் பாப்பையா.
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே