விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

#TamilCinema #Actress #Arrest
Prasu
4 years ago
விசாரணைக்கு ஆஜராகாததால்  நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம்  உத்தரவு

8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா மிதுன். இவர் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீரா மிதுனை கைது செய்து வருகிற ஏப்ரல் 4 ஆம் திகதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4