மிகை வரி சட்டமூலம் தொடர்பான விவாதத்துக்கு திகதி அறிவிப்பு

Mayoorikka
2 years ago
மிகை வரி சட்டமூலம் தொடர்பான விவாதத்துக்கு திகதி அறிவிப்பு

மிகை வரிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஏப்ரல் 7ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நேற்று (25) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.