இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 31-03-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 31-03-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-குற்றம்

மிகப்பெரிய குற்றம்
நம்பிக்கை துரோகம்
மிகச்சிறந்த தண்டனை
மௌனம்

பொன்மொழி - 02 -

தலைப்பு:-எதிரி

விழும் வேகத்தை விட
எழும் வேகம் அதிகமாய்
இருந்தால்
தோற்கடிக்க அல்ல...
உன்னை பார்க்கவே...
உன் எதிரி பயப்படுவான்..

பொன்மொழி - 03 -

தலைப்பு:-வாழ்க்கை

பொறுத்தார் புவி ஆள்வார்
என்பது அந்த காலம்
பொங்கி எழுந்தால் தான்
இருப்பதையாவது காப்பாற்றிக்
கொள்ள முடியும் என்பது
இந்த காலம்
இது தான் இன்றைய
வாழ்க்கை

பொன்மொழி - 04 -

தலைப்பு:-வாழ்க்கை

எண்ணம்தான் வாழ்க்கை. நமது
வலிமையான எண்ணமே நமது
வாழ்க்கையை உருவாக்கும்.
இன்று நம்பிக்கையுடன் எது
நடக்கும் என்று நம்புகிறீர்களோ
அது
நிச்சயம் நாளை நடக்கும் என்பதே
உண்மையாகும்.
-அப்துல் கலாம்.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-உயர்ச்சி

உன்னைவிட உயர்நதவனைப்
பார்க்கும் போது அவனைப்போல் உயர
வேண்டும் என எண்ணவேண்டும்.
தாழ்ந்தவர்களைப் பார்க்கும்போது,
உன்னையே ஆராய்ந்து உன்
திறமைகளை அறிந்துகொள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4