இன்று நள்ளிரவு முதல் காலை 6 மணிவரைக்கும் ஊரடங்கு உத்தரவு

Nila
2 years ago
இன்று நள்ளிரவு முதல் காலை 6 மணிவரைக்கும் ஊரடங்கு உத்தரவு

மேல் மாகாணத்தில் காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல்துறை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.