அரசாங்கத்தின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியாக பிரதிநிதித்துவப்படுத்த தீர்மானம்!

Mayoorikka
2 years ago
அரசாங்கத்தின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியாக பிரதிநிதித்துவப்படுத்த தீர்மானம்!

அரசாங்கத்தின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியான சுயேச்சைக் குழுவாக தங்களை பிரதிநிதித்துவப்படுத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 16 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தனியான சுயேட்சை குழுவாக தங்களை பிரதிநிதித்துவப்படுத்த தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.