அலரிமாளிகையில் அவசர கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள்!
Mayoorikka
2 years ago
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது விஷேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமரின் தலைமையில் அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.