அதிகரித்த பண புழக்கத்திற்கு மத்தியில் நேற்று மட்டும் 119.08 பில்லியன் ரூபாயை அச்சிட்டது மத்திய வங்கி !

#Central Bank
Prasu
2 years ago
அதிகரித்த பண புழக்கத்திற்கு மத்தியில்  நேற்று மட்டும் 119.08 பில்லியன் ரூபாயை அச்சிட்டது மத்திய வங்கி !

கடும் பெருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்த பண புழக்கத்திற்கு மத்தியில் மத்திய வங்கி நேற்று (புதன்கிழமை) 119.08 பில்லியன் ரூபாயை அச்சடித்துள்ளது.

இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 432.76 பில்லியன் ரூபாய் பணம் இலங்கை மத்திய வங்கியினால் அச்சிடப்பட்டுள்ளது.