மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது கல்வி அமைச்சு
Prabha Praneetha
3 years ago

அனைத்து அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்தோடு பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணிநேரம் நீடிக்கும் முடிவு இடைநிறுத்தபட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.



