மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது கல்வி அமைச்சு

Prabha Praneetha
2 years ago
மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது கல்வி அமைச்சு

அனைத்து அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணிநேரம் நீடிக்கும் முடிவு இடைநிறுத்தபட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.