பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

Mayoorikka
2 years ago
பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றுமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதற்கமைய குறித்த கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்த நிலையிலேயே கொழும்பு மேலதிக நீதவான் இவ்வாறு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.