நாடாளுமன்றம் மே 17ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது

#SriLanka #Parliament
நாடாளுமன்றம் மே 17ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது

நாடாளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
 
பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்ததையடுத்து இன்று பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.