விசேட அறிவிப்பின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகுவார்! அறிவித்த எம் பி

Mayoorikka
2 years ago
விசேட அறிவிப்பின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகுவார்! அறிவித்த எம் பி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு விசேட அறிக்கையொன்றை விடுத்ததன் பின்னர் பதவி விலகவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உறுப்பினர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.