வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்தில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி

#SriLanka #Lanka4
Shana
3 years ago
வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்தில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி

வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!