தாய் நாட்டிற்காகப் போராடிய என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனக்கு கிடைத்த தங்கப் பதக்கம் - மொரீன் நூர்!

Reha
2 years ago
தாய் நாட்டிற்காகப் போராடிய என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனக்கு கிடைத்த தங்கப் பதக்கம் - மொரீன் நூர்!

அலரி மாளிகைக்கு முன்னாள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, தான் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாக மொரீன் நூர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தாக்குதல் நடத்தியவர்கள் தம்மை திட்டி தாக்கியதாகவும், தாய் நாட்டிற்காகப் போராடிய தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தனக்கு கிடைத்த தங்கப் பதக்கம் போன்றது எனவும் அவர் அவர் தெரிவித்துள்ளார்.