இன்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது! மின்சார சபையின் அறிவித்தல்.
#SriLanka
#Lanka4
Shana
2 years ago
இன்று நள்ளிரவு 12 மணி முதல் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்படும் என சமூகவலைத்தளங்களில் வெளியான ஒலிப்பதிவு உண்மையில்லை என மின்சாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.