நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

Mayoorikka
2 years ago
நாடளாவிய ரீதியில்  எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமை கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.