குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜராகியுள்ள ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ
Prabha Praneetha
2 years ago
பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜராகியுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.