எரிபொருள் வாங்க இந்தியாவிடம் இருந்து இன்னொரு கடன்

#SriLanka #India #Dollar
எரிபொருள் வாங்க இந்தியாவிடம் இருந்து இன்னொரு கடன்

பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கு எக்ஸிம் வங்கியிலிருந்து குறுகிய கால கடனுதவிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு முன்மொழிந்திருந்தார்.