மஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்ற சீஐடி
Prathees
2 years ago
காலி முகத்திடலில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இந்த வாக்குமூலங்கள் நேற்று மாலை பதிவு செய்யப்பட்டன.