8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

Prabha Praneetha
2 years ago
8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

காலி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகத்தை இடைநிறுத்த வேண்டியுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.