கொழும்பு காலி வீதியின் போக்குவரத்து முற்றாக தடை!
Mayoorikka
2 years ago
காலி வீதியின் போக்குவரத்து கொள்ளுபிட்டிய பகுதியில் முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் அமைதிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றோடு 50 ஆவது நாள் நிறைவடைந்துள்ள நிலையிலேயே இன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.