பாண் வரிசை சாத்தியம் என பேக்கரி உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்
#SriLanka
Mugunthan Mugunthan
2 years ago
எதிர்காலத்திலும் பேக்கரி பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வரிசைகள் ஏற்படலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நெருக்கடி காரணமாக பல பேக்கரிகள் மூடப்படும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.