அமெரிக்காவில் தேவாலயம் அருகே 2 பெண்கள் சுட்டுக்கொலை

#America #Death
Prasu
4 years ago
அமெரிக்காவில் தேவாலயம் அருகே 2 பெண்கள் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் மெஸ் புறநகர் பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு வெளியே நேற்று இரவு 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். வாலிபர் ஒருவர் 2 பெண்களை சுட்டுக்கொன்று விட்டு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதில் கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட வில்லை. துப்பாக்கியால் சுட்ட நபரின் விவரமும் கண்டுபிடிக்கப்பட வில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4