மின்சார சபை தலைவரின் பேச்சால் இந்தியாவும் கலக்கம்.. மோடிக்கு பலத்த அடி
Mayoorikka
2 years ago
இலங்கையின் மின் திட்டத்தில் இந்திய மோடி அரசு தலையிடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
காந்தி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், “பா.ஜ.க.வின் குட்டிச்சண்டை இப்போது பால்க் ஜலசந்தியைக் கடந்து மீண்டும் இலங்கைக்குத் திரும்பியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
காற்றாலை மின் திட்டத்தை கெளதம் அதானியின் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தனது டுவிட்டர் தளத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.