G7 உச்சி மாநாட்டில் இலங்கை பிரச்சனை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளார்.
உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கைக்கு இந்தியா உதவுவதாக மோடி கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.