வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பு

#SriLanka #Embassy #Day
வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பு

வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திங்கட்கிழமை முதல் வெள்ளி வரை வாரத்தில் 5 நாட்கள் திணைக்களம் திறந்திருக்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தூதரக சேவைகளுக்கான பாரிய தேவை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பிராந்திய தூதரக அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்களும் திறந்திருக்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!