எரிபொருள் வரிசையில் நின்றவர் உயிரிழப்பு: பொரளையில் சம்பவம்
Mayoorikka
2 years ago
பொரளையில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.