ஜனாதிபதி கொடியை திருடி அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது

#SriLanka #Arrest
Prasu
2 years ago
ஜனாதிபதி கொடியை திருடி அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடி அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று காலை கொழும்பு வெல்ல வீதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.