இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்றினால் ஏழு பேர் மரணம்!

Mayoorikka
2 years ago
இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்றினால் ஏழு பேர் மரணம்!

நாட்டில் மேலும் 07 கொவிட் இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(01) இந்த இறப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை பதிவான கொவிட் இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை 16,566 ஆக அதிகரித்துள்ளது