பொது மக்களின் உதவியை நாடும் மக்கள் - ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம்

Prabha Praneetha
2 years ago
பொது மக்களின் உதவியை நாடும் மக்கள் -  ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம்

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இனங்காணப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

இதன்படி, குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 0718 591559, 0718 085585, 0112 2391358 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது 1997 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.