நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

Prathees
2 years ago
நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 40 மற்றும் 50 வயதுடைய இருவர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.