பிரித்தானிய மகாராணி மறைவு: ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

Nila
3 years ago
பிரித்தானிய மகாராணி மறைவு: ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

பிரிட்டன் மகாராணி  இரண்டாம் எலிசபெத்தின் மறைவையடுத்து இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4