நிலக்கரி டெண்டர் தவறும் பட்சத்தில் 10 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு ஏற்படும்

Prathees
3 years ago
நிலக்கரி டெண்டர் தவறும் பட்சத்தில் 10 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு ஏற்படும்

நிலக்கரி டெண்டர் தொடர்பான பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால், மின்வெட்டு தவிர்க்க முடியாமல் போகும் என மின்வாரிய பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நிலக்கரியை உடனடியாக இறக்குமதி செய்யாவிட்டால், தற்போதுள்ள நிலக்கரி இருப்பு அடுத்த மாதம் தீர்ந்துவிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காவிட்டால் 10 முதல் 12 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4