அபாய வலயமாக மாறும் தென்மராட்சிப் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

Kanimoli
3 years ago
அபாய வலயமாக மாறும் தென்மராட்சிப் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

தென்மராட்சிப் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதிக்குள் 91 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 10 டெங்கு நோயாளர்களும், மே மாதம் 6 டெங்கு நோயாளர்களும், ஜூன் மாதம் 16 டெங்கு நோயாளர்களும், ஜூலை மாதம் 6 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதம் 9 நோயாளர்களும், செப்டம்பர் மாதம் இதுவரை 6 டெங்கு நோயாளர்களும், சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4