ஞாயிற்றுக்கிழமை 1 மணித்தியாலம் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது - இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

Kanimoli
2 years ago
 ஞாயிற்றுக்கிழமை 1 மணித்தியாலம் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது - இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

 இலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 1 மணித்தியாலம் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறிப்பாக, இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்று (18-09-2022) ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலம் மின்வெட்டு அமல்ப்படுத்தப்படவுள்ளது.Gallery

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!