இந்த வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 2.9 பில்லியன் கடன் அனுமதி பெற்றுக்கொள்ள முடியும்!

Reha
1 year ago
இந்த வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 2.9 பில்லியன் கடன் அனுமதி பெற்றுக்கொள்ள முடியும்!

இந்த வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான அனுமதியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் முதலீட்டாளர்களுக்கு தெரிவித்துள்ளனர்.