அடுத்த இரண்டு தினங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி
Kanimoli
2 years ago

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய அடுத்த இரண்டு தினங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, நாளை (04-10-2022) மற்றும் நாளை மறுதினம் (05-10-2022) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமுல்படுத்தப்படவுள்ளது.



