2022ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றார் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்வான்டே பாபோ

Prasu
1 year ago
2022ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றார் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்வான்டே பாபோ

2022ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்வான்டே பாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாம வளர்ச்சியில் மரபணு குறித்த ஆய்வுக்காக ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.