பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் 16

#ஆன்மீகம் #கடவுள் #பிள்ளையார் #இன்று #தகவல் #spiritual #God #Pillaiyar #today #information
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் 16
  1. கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார் விநாயர் கும்பகோணத்தில். இவர் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமம் கொண்டுள்ளார்.
     
  2. பெருமாள் கோவிலில் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத்துடன் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.
     
  3. சுவாமி மலையில் உள்ள முருகன் கோவிலில் நேத்ர கணபதி என்ற திருநாமத்தில் விநாயகர் கண்பார்வை கோளாறு உடைய அடியார்களுக்கு கண்கொடுக்கும் கணபதியாக திகழ்கிறார்.
     
  4. மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் தான் தோன்றி விநாயகர் அரை அடி உயரத்தில் காணப்படுகிறார்.
     
  5. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், மங்கோலியா. திபெத் ஆகிய நாடுகளில் பிள்ளையாரை பௌத்த மக்களும் வணங்குகின்றனர். சீனாவில் உள்ள விநாயகர்கள் 1400 வருடங்கள் பழமை வாய்ந்தவை.