இரண்டாவது பிரமாண்ட ஆதியோகி திருவுருவம் திறந்துவைப்பு!

#India
Prabha Praneetha
1 year ago
இரண்டாவது பிரமாண்ட ஆதியோகி திருவுருவம் திறந்துவைப்பு!

பெங்களூர் அருகே உள்ள சிக்கபல்லாபூரில் இந்தியாவின் இரண்டாவது ஆதியோகி திருவுருவத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்துள்ளார்.

இதன் திறப்பு விழா ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் முன்னிலையில் நேற்று  நடைபெற்றது.

ஆதியோகிக்கு முன்பாக, யோகேஸ்வர லிங்கத்தை, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பிரதிஷ்டை செய்து வைத்தார்.