தைரியம் இருந்தால் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுமாறு அண்ணாமலைக்கு சவால் விடுத்த காயத்திரி ரகுராம்

#India #Election
Prasu
1 year ago
தைரியம் இருந்தால்  ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுமாறு அண்ணாமலைக்கு சவால் விடுத்த காயத்திரி ரகுராம்

தமிழக பாஜகவில் அண்மை காலமாக பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலைக்கு காயத்திரி ரகுராம் சவால் விடுத்துள்ளார்.

பாஜக உறுப்பினராக இருந்த காயத்திரி ரகுராமை ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்வதாக அண்ணாமலை அண்மையில் அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக காயத்திரி ரகுராம் அண்மைய நட்களாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.

இதன் ஒரு பகுதியாக தைரியம் இருந்தால்  ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தலில் போட்டியிடுமாறு அண்ணாமலைக்கு காயத்திரி சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கதில் விடுத்துள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,