கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த அமெரிக்க போர்க் கப்பல்! நடுக்கடலில் நடக்கப்போவது என்ன?

#SriLanka #Colombo #America #War #Eral sea
Mayoorikka
1 year ago
  கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த அமெரிக்க போர்க் கப்பல்! நடுக்கடலில் நடக்கப்போவது என்ன?

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படை தயார்நிலை மற்றும் பயிற்சி - 2023 இல் பங்கேற்க இந்த போர்க்கப்பல் ஒத்துழைப்பு உள்ளது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த போர்க்கப்பல் 208 மீற்றர் நீளம் கொண்டதுடன் மொத்தம் 477 கப்பல்களை கொண்டுள்ளது.

கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு ஜனவரி 27ஆம் திகதி  இந்தக் கப்பல் இலங்கையை  விட்டுப் புறப்பட உள்ளது.

இதேவேளை கடந்த 15 ஆம் திகதி INS  என்ற  இந்திய போர்க் கப்பல் ஒன்று திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!