ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

#GunShoot #Police
Prathees
1 year ago
ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்  பலி

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய புத்கமுவ வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (21) பிற்பகல் குப்பைகள் சேகரிக்கும் கடை ஒன்றின் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அங்கிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அந்த கடையில் பணியாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!