மேயர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார் ரோசி சேனாநாயக்க?

#SriLanka #Lanka4 #Tamilnews
Prabha Praneetha
3 years ago
மேயர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார் ரோசி சேனாநாயக்க?

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இரண்டாவது தவணைக்காக போட்டியிடவுள்ளார் மற்றும் ஏற்கனவே தனது வேட்பு மனுக்களை கையளித்துள்ளார்.

திருமதி சேனநாயக்கா, தான் இரண்டாவது தவணைக்கு போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபைக்கு SLPP மற்றும் UNP இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றது .


கொழும்பு மாநகர சபைக்கு இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடவுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

SLPP க்கு பட்டியலிலிருந்து 15 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் UNP உறுப்பினர்கள் வார்டுகளில் போட்டியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ,

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4