வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேயர் காட்டில் வளர்ந்த கோவில் இதுவா? ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள்.

#ஆன்மீகம் #கடவுள் #ஆஞ்சநேயர் #இன்று #தகவல் #spiritual #God #anjaneyar #today #information
வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேயர் காட்டில் வளர்ந்த கோவில் இதுவா? ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள்.
  • ஆஞ்சநேயர் இராமாயணத்தில் விஸ்வரூபம் எடுத்ததனால் இவருக்கு பெரிய சிலைகள் பல கோவில்களில் வைக்கப்பட்டுள்ளன.
     
  • சில கடினமான விஷயங்கள் நடைபெற வேண்டுமென பக்தர்கள் அனுமனுக்கு வேண்டிக் கொண்டு வெற்றிலை மாலை சாத்துவது என்னும் வழக்கம் 
     
  • ஸ்ரீராமபிரான் சீதாதேவி, லட்சுமணருடன் சன்னதி கொண்டிருக்க ஆஞ்சநேயர் அவர்களை வணங்கி தமிழ்நாட்டில் சென்னை திருவெளி்ச்சையில் உள்ளார்.
     
  • இந்தக்கோவிலில் இவருக்கு வெற்றிலை மாலை வடை மாலை செலுத்தி தங்கள் வேண்டுதல் நிறைவேற வழிபடுகின்றனர்.
     
  • தமிழ்நாடு கிருஷ்ணகரி மாவட்டத்தில் தேவசமுத்திர ஊரில் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிறுவயதில் காட்டில் வளர்ந்ததாலும், இக்கோயில் ஆரம்பத்தில் வனமாக இருந்ததாலும் இங்குள்ள ஆஞ்சநேயர் காட்டு வீரஆஞ்சநேயர் என்ற திருநாமம் பெற்றார்.
     

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!