பேரணியில் கலந்து கொண்டமைக்காக சிவஞானம் சிறீதரன் மற்றும் வேலன் சுவாமிகள் உட்பட ஏழு பேருக்கு எதிராக அழைப்பாணை
#SriLanka
#sri lanka tamil news
#Protest
#Arrest
#Police
#Lanka4
Kanimoli
1 year ago
தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக "வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி" பேரணியில் கலந்து கொண்டமைக்காக யாழ்ப்பாணப் பொலிசாரினால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வேலன் சுவாமிகள் உட்பட ஏழு பேருக்கு எதிராக அழைப்பாணை இன்று வழங்கப்பட்டுள்ளது .
Jaffna police issued court summons against seven activist, including Member of Parliament Shritharan Sivagnanam for participating #EndTheOccupation rally