இயற்கை எரிவாயுவால் இயங்கும் பேருந்து நடுவழியில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம்.
#Accident
#Bus
#India
Mani
1 year ago
மும்பையில் இயற்கை எரிவாயுவால் இயங்கும் பயணிகள் பேருந்து நடுவழியில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம்.
மூன்றாவது முறையாக தீ விபத்து ஏற்பட்டதால், 400 சி.என்.ஜி பேருந்துகளின் இயக்கத்தை முற்றாக நிறுத்தியது மும்பை பெருநகராட்சி