யாழில் 150 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!

#SriLanka #Jaffna #Arrest #Police #Crime #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
யாழில் 150 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!

 கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில், 150 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,  பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4